Sunday 11 October 2015

சொற்கள்...

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். அது தானியத்தை போன்றது.விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு விதையாகவும் மாறுகிறது .விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது ...

No comments:

Post a Comment