Thursday 8 October 2015

ப்ரியங்கள் குழைத்தோடும் ...

ப்ரியங்கள் குழைத்தோடும்
நதியில் மிகக் கவனமாய்
கால் நனைக்காது
தடங்களை விட்டுச் செல்கிறாய் ...

தடுமாறி நின்றவனும்
உணர்ந்திருக்கக் கூடும்
புரிதலுக்குப் பின்னான
பிரிவின் வலியை ...!!!

No comments:

Post a Comment