Friday 9 October 2015

துளித்துளியாய் ...

கோடிட்ட இடங்களை
நீயே நிரப்பிக்கொள்
என்கிறேன் ....

துளித்துளியாய்
எனை நிரப்பத்
துவங்குகிறாய் ...!!!

ஈரம் உறிஞ்சும்
காகிதமாய் உனை
உறிஞ்சத் துவங்குகிறேன் ...!!!

No comments:

Post a Comment