Friday 9 October 2015

ஸ்நேகம் ...

கேட்கப்படாத
மெல்லிசைக்குள்
உறைந்திருக்கும்
நிசப்தங்கள் போலவே

பேசிட ஏதுமற்ற
தருணங்களிலும்
பூத்துக்கொண்டிருக்கின்றன
ஸ்நேகங்கள் ...!!!

No comments:

Post a Comment