Friday 9 October 2015

!!!

என்ன சமாதானம் சொல்லி
               அழைத்து வர????

பிடிவாத மழலையாய்
உன் கடைசி வார்த்தைகளில்
தேங்கி நின்று விட்ட
மனதினை ...!!!

No comments:

Post a Comment