என் இருப்பை உனக்கு
உணர்த்திக் கொண்டிருந்த
அந்த ஒற்றை சொல்லை
தவறவிட்ட கணத்தில்தான்
தொலைந்திருக்கக்கூடும்
என் சிறகுகளும்
சில வர்ணங்களும் ...!!!
உணர்த்திக் கொண்டிருந்த
அந்த ஒற்றை சொல்லை
தவறவிட்ட கணத்தில்தான்
தொலைந்திருக்கக்கூடும்
என் சிறகுகளும்
சில வர்ணங்களும் ...!!!
No comments:
Post a Comment