Thursday 8 October 2015

தொலைந்தே போகிறேன் ...

பேச்சில் நிரப்பிக் கொண்டே இருக்கிறாய்...
நினைவில் இழை இழையாய்
நெய்தபடி இருக்கிறாய்...
உள்ளே ஊடுருவி அறுத்துக்கொண்டே இருக்கிறாய் ...
தொலைந்தே போகிறேன்
விட்டு விடேன்...

No comments:

Post a Comment