Thursday 8 October 2015

பட்டுப்போதலே துயரற்றது ...

பொழிந்து விட
ஆயத்தமாய் கருமேகங்களாய்
சூழ்ந்து நிற்கிறாய் ...

நனைக்காமலே சென்றுவிடு
பட்டுப்போதலே துயரற்று இருக்கும் ...

No comments:

Post a Comment