Friday 9 October 2015

உயிர் பற்றிக்கொள்கிறேன் ...

கடவுள் தரிசனத்திற்காய்
உயர்த்திக் காட்டுகையில்
இறுகத் தோள்பற்றும்
குழந்தையெனவே
சமயங்களில் உன்
உயிர் பற்றிக்கொள்கிறேன் ...!!!

No comments:

Post a Comment