சக்தியின் தூரிகை
Sunday 11 October 2015
ரயில் பயணங்களில் ...
ரயில் நிலையத்தின் வாசல்
கனவின் நுழைவாயிலாகவே
தெரிந்தது எனக்கு....
அது என்னை எங்கேனும்
அழைத்து செல்கிறதா
இல்லை திரும்பவும்
அழைத்து வருகிறதா ...
ரயில் நகரும் போது
மனமும் சேர்ந்தே நழுவிச்செல்கிறது...
ரயிலும் வசீகரமாகவே
தொடர்கிறது தன்
பயணங்களை.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment