Friday 9 October 2015

ஒற்றை வளைவில்...

அந்த ஒற்றை வளைவில்
உன்னை நிறுத்திவிட்டேதான்
திரும்பிப் பாராமல்
நடக்கிறேன் ....

உடைக்காமல்
பார்த்துக்கொள்ளச் சொல்லி
கேட்டுப் பின்துரத்தும்
வார்த்தைகளை என்ன செய்ய ??...

No comments:

Post a Comment