சக்தியின் தூரிகை
Friday 9 October 2015
ஒற்றை வளைவில்...
அந்த ஒற்றை வளைவில்
உன்னை நிறுத்திவிட்டேதான்
திரும்பிப் பாராமல்
நடக்கிறேன் ....
உடைக்காமல்
பார்த்துக்கொள்ளச் சொல்லி
கேட்டுப் பின்துரத்தும்
வார்த்தைகளை என்ன செய்ய ??...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment