Thursday 8 October 2015

மழை மாலை பொழுதுகளுக்காய் ...

இன்னும் கொஞ்சதூரம்
நீண்டிருக்கலாம் அம்மலைப்பாதை ...

இன்னும் சிலபாடல்களை
உயிர்பித்திருக்கலாம் ...

இன்னும் ஸ்வாரஸ்யங்களை
கொண்டாடி இருக்கலாம் ...

இன்னும் பகிரப்படாமல்
மீதமிருக்கும் ப்ரியங்கள்
காத்திருக்கிறது மற்றுமோர்
மழை மாலை பொழுதுகளுக்காய்....

No comments:

Post a Comment