Sunday 11 October 2015

கவிதைக்காரா ...

இவ்வளவு குழப்பம் ஏன்
கவிதைக்காரா ?.....

எனக்கென தினம் எழுதும்
கவிதைகளை விடவா
எனக்கோர் பெயர் சூட்டுவதில்
சிரமம் உனக்கு?....

No comments:

Post a Comment