சக்தியின் தூரிகை
Thursday 8 October 2015
கவண் பொருந்திய சொற்களை ...
இப்போதைக்கு
பட்டாம்பூச்சியின்
சிறகுடைக்க
நீயற்று நனையும்
மழைத்துளியே
போதுமானதாயிருக்கிறது ...
உன் கவண் வில்லில்
பொருந்திய சொற்களை
பத்திரப்படுத்து
பிறிதொரு கார்காலமற்ற
கடின பொழுதுகளுக்காய்... !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment