சக்தியின் தூரிகை
Friday 9 October 2015
பொதுவில் பெய்யும் இம்மழை ...
நீயும் நானும்
கனத்திருந்த
பொழுதொன்றில்
சில சொற்களும்
மௌனங்களுமாய்
தர்க்கமற்று
உறைந்திருந்தோம்...
நனைக்கவோ
துடைக்கவோ
பொதுவில் பெய்கிறது
இப்பெருமழை ...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment