Friday 9 October 2015

பொதுவில் பெய்யும் இம்மழை ...

நீயும் நானும்
கனத்திருந்த
பொழுதொன்றில்
சில சொற்களும்
மௌனங்களுமாய்
தர்க்கமற்று
உறைந்திருந்தோம்...

நனைக்கவோ
துடைக்கவோ
பொதுவில் பெய்கிறது
இப்பெருமழை ...!!!

No comments:

Post a Comment