Sunday 11 October 2015

குடை பிடித்தாலும் பாதம் தொடும் ...

மழை
வானத்தின்
கொடைதான்......

ஒரு போதும்
மறுக்க இயலாது
மழையை .....

குடை பிடித்தாலும்
பாதம் தொடும் !.....

No comments:

Post a Comment