சக்தியின் தூரிகை
Friday 27 March 2015
விளையாட்டுச் சிறுமி....
களிமண்ணில் செய்த
மீன் பொம்மைகளை
வாளித் தண்ணீரில்
நீந்த விட்டுப்
பார்க்கும் விளையாட்டு
சிறுமியின் குணம்
எங்கிருந்தோ வந்து
ஒட்டிக்கொள்கிறது
ஞாயிற்றுக்கிழமைகளில்......
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
27 March 2015 at 08:13
அருமை... ரசித்தேன்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... ரசித்தேன்...
ReplyDelete