Tuesday 31 March 2015

மணல்

வீடு திரும்பியும்
பிடிவாதமாய்
ஒட்டிக்கொண்டிருக்கும் மணல் நினைவுபடுத்துகிறது .....

வளர்ந்தும்
மனதில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பால்யங்களை....

No comments:

Post a Comment