Monday 30 March 2015

ஞாபக வனம்

உன் ஞாபக வனமெங்கும்
நினைவுப் பூக்களை
சிதறச் செய்து விட்டிருக்கும்
சிறு பூச்செடி நான்.....
பூப்பூத்தல் என் இயல்பு
வனம் காத்தல் உன் கடமை!

2 comments:

  1. கடமையும் உரிமையும் சீக்கிரம் உயிர்மையாகட்டும்

    ReplyDelete