சக்தியின் தூரிகை
Monday 30 March 2015
ஞாபக வனம்
உன் ஞாபக வனமெங்கும்
நினைவுப் பூக்களை
சிதறச் செய்து விட்டிருக்கும்
சிறு பூச்செடி நான்.....
பூப்பூத்தல் என் இயல்பு
வனம் காத்தல் உன் கடமை!
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
30 March 2015 at 18:44
ஆகா...! படமும் அருமை...
Reply
Delete
Replies
Reply
கவியாழி
30 March 2015 at 18:59
கடமையும் உரிமையும் சீக்கிரம் உயிர்மையாகட்டும்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆகா...! படமும் அருமை...
ReplyDeleteகடமையும் உரிமையும் சீக்கிரம் உயிர்மையாகட்டும்
ReplyDelete