சக்தியின் தூரிகை
Sunday 29 March 2015
காற்று வெளியிடை .....
தலைவி :
தீயாய் தகித்து வழியும்
கண்ணீர் கொண்டே
நிரப்புகின்றேன் ....
உனக்கும் எனக்குமான
இடைவெளியை....
தலைவன்:
காற்று வெளியிடையே
இல்லை நமக்குள்..!
கண்ணீர் கொண்டு
நிரப்ப,
காதல் இடைவெளி
எங்கனம் வந்தது?
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
29 March 2015 at 19:24
அதானே...?
Reply
Delete
Replies
Reply
ஊமைக்கனவுகள்
29 March 2015 at 22:14
உடம்போடு உயிரிடை நட்பு!
தொடர்கிறேன்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அதானே...?
ReplyDeleteஉடம்போடு உயிரிடை நட்பு!
ReplyDeleteதொடர்கிறேன்.