Sunday 29 March 2015

காற்று வெளியிடை .....

தலைவி :
தீயாய் தகித்து வழியும்
கண்ணீர் கொண்டே
நிரப்புகின்றேன் ....
உனக்கும் எனக்குமான
இடைவெளியை....

தலைவன்:
காற்று வெளியிடையே
இல்லை நமக்குள்..!
கண்ணீர் கொண்டு
நிரப்ப,
காதல் இடைவெளி
எங்கனம் வந்தது?

2 comments: