கொன்று புதைத்துவிடலாம்
என்றிருக்கிறேன் ...
கசியும் ப்ரியங்கள்
வழித்தெடுத்து
கண்ணிமைகளால்
என் உயிரெங்கும்
வர்ணம் பூசும்
காதல் விடுத்து ...
வேள்வி கண்ட
யாகசாலை போல்
மனம் தகிக்கையில்
உன் நெஞ்சுக்கூட்டில்
புதைத்திறுக்கி
உயிர் நெய்யும்
தருணம் தவிர்த்து ....
இதழ்களில்
நீ எழுதும்
வார்த்தைகளை
கொன்றுப் புதைக்கலாம்
என்றிருக்கிறேன் ...!!!
என்றிருக்கிறேன் ...
கசியும் ப்ரியங்கள்
வழித்தெடுத்து
கண்ணிமைகளால்
என் உயிரெங்கும்
வர்ணம் பூசும்
காதல் விடுத்து ...
வேள்வி கண்ட
யாகசாலை போல்
மனம் தகிக்கையில்
உன் நெஞ்சுக்கூட்டில்
புதைத்திறுக்கி
உயிர் நெய்யும்
தருணம் தவிர்த்து ....
இதழ்களில்
நீ எழுதும்
வார்த்தைகளை
கொன்றுப் புதைக்கலாம்
என்றிருக்கிறேன் ...!!!
என்னவோ எதோ என்று பயந்து விட்டேன்...!
ReplyDelete