நீ வீசி எறியப்போகும்
ஒற்றைச் சொல்லுக்காய்...
ததும்பி வழிய
காத்திருக்கிறது ...
கரை கட்டி நிற்கும்
மனக்குளம்...
அதிகபட்சம்
நாநுனியில்
என் பெயரையாவது
உச்சரித்து விட்டுப்போ...!!!
ஒற்றைச் சொல்லுக்காய்...
ததும்பி வழிய
காத்திருக்கிறது ...
கரை கட்டி நிற்கும்
மனக்குளம்...
அதிகபட்சம்
நாநுனியில்
என் பெயரையாவது
உச்சரித்து விட்டுப்போ...!!!
வண்ணத் தூரிகை வரைந்த
ReplyDeleteகவிதை ஓவியம் அற்புதம்
tha.ma 1
ReplyDeleteஅருமை... ரசித்தேன்...
ReplyDelete