Wednesday 10 June 2015

ஒற்றைச்சொல்

நீ வீசி எறியப்போகும்
ஒற்றைச் சொல்லுக்காய்...

ததும்பி வழிய
காத்திருக்கிறது ...
கரை கட்டி நிற்கும்
மனக்குளம்...

அதிகபட்சம்
நாநுனியில்
என் பெயரையாவது
உச்சரித்து விட்டுப்போ...!!!

3 comments: