Tuesday 7 April 2015

வெயில்

ஓர் பூனையைப்போல்
ஜன்னல் வழியே
எட்டிப் பார்க்கிறது.....

கரைகளற்ற நதியைப்போல்
அனைத்து திசைகளிலும்
பாய்ந்தோடிச் செல்கிறது....

அகன்ற சிறகு விரித்து
தெருக்களில் தத்திப் பழகுகிறது
தன்னியல்பில் அலைந்து
திரியும் வெயில் .........

4 comments:

  1. // கரைகளற்ற நதியைப்போல்... // அருமை...

    ReplyDelete
  2. அருமை சகோ

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமை சக்தி

    ReplyDelete