Tuesday 28 April 2015

துளிதுளியாய்....

யாவரும் உறங்கும்
பின்னிரவிலும்....
ஏதேதோ பயணங்களிலும்...
ஒவ்வொரு கோப்பை
தேனீர் பருகுகையிலும்....

உறங்கா நினைவுவழி
பயணித்து துளித்துளியாய்
உள்ளிறங்குகிறாய் ...!!!

No comments:

Post a Comment