Thursday 2 April 2015

ஹைக்கூ

அலைகளைப் போல்
பின்வாங்கி ஓடியது
இரவு...

உலகின் மீது தன் நிறத்தை
பூசத்துவங்கியது
வெளிச்சம்....

1 comment: