Monday 6 April 2015

விழிகளால் ......

நான்:

தேக்கி வைத்த
நினைவுகள் மொத்தமும்
விழிகொண்டே
பருகி விடுகிறாய் !....

அடுத்தும்
அடைமழை காலமே
காத்திரு!......

நீ:

ஆசை தீர
நனைந்தே
பருகிக்கொள்வேன்..!
உன் உத்தரவின்றி!!

1 comment: