சக்தியின் தூரிகை
Monday 6 April 2015
விழிகளால் ......
நான்:
தேக்கி வைத்த
நினைவுகள் மொத்தமும்
விழிகொண்டே
பருகி விடுகிறாய் !....
அடுத்தும்
அடைமழை காலமே
காத்திரு!......
நீ:
ஆசை தீர
நனைந்தே
பருகிக்கொள்வேன்..!
உன் உத்தரவின்றி!!
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
6 April 2015 at 18:15
அருமை... பார்வை ஒன்றே போதுமே...!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... பார்வை ஒன்றே போதுமே...!
ReplyDelete