Friday 3 April 2015

கண் இமையில் ......

கண் இமையில்
கரை கட்டி நிற்கும்
அழுகையும்.....

நா நுனியில்
பேச துடிக்கும்
வார்த்தைகளும்....

மௌனங்களும்
பேரன்புமாய்
நகரும் வாழ்க்கை........

2 comments: