சக்தியின் தூரிகை
Sunday 19 April 2015
அருவியின் முன்னே....
அருவியின் முன்னே
வயதும் பேச்சும்
ஒடுங்கி விடுகிறது .....
மெல்லிய நடுக்கமும்
கள்ளச் சிரிப்பும்
ஒட்டிக் கொள்கிறது .....
ஈரத்திற்குள் என்னை
பொருத்திக் கொண்டு
நனையும் போது....
ஆச்சரியத்தை கூட்டிக்கொண்டு
பேசிக்கொண்டே இருப்பது
அருவி மட்டுமே .....
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
19 April 2015 at 18:22
ரசித்தேன்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தேன்...
ReplyDelete