பாலையில்
தனித்திருப்பவனுக்கு
ஒற்றை மரம் தரும்
வாழ்வின் மீதான
நம்பிக்கையை
தருபவளல்ல அவள் ...
பற்றற்று
தனித்திருக்கையில்
நெற்றி கேசம் வருடி
முத்தமிட்டுச் செல்லும்
காற்றாய்
வாழ்தலை அளிப்பவள்
அவள்....!!!
தனித்திருப்பவனுக்கு
ஒற்றை மரம் தரும்
வாழ்வின் மீதான
நம்பிக்கையை
தருபவளல்ல அவள் ...
பற்றற்று
தனித்திருக்கையில்
நெற்றி கேசம் வருடி
முத்தமிட்டுச் செல்லும்
காற்றாய்
வாழ்தலை அளிப்பவள்
அவள்....!!!
அளிப்பள் - மாற்றவும்... நன்றி...
ReplyDelete