கிளைகளை உலுக்கி
ஓய்ந்து போகும்
காற்றாய் நீ....
விலகிப்
போவதில்லை...
அடங்கித்தான்
போகிறாய்...!!!
எதிர்கொண்டே
காத்திருப்பேன்
எக்கணமும்
உதிர்ந்து போய்விட ...!!!
ஓய்ந்து போகும்
காற்றாய் நீ....
விலகிப்
போவதில்லை...
அடங்கித்தான்
போகிறாய்...!!!
எதிர்கொண்டே
காத்திருப்பேன்
எக்கணமும்
உதிர்ந்து போய்விட ...!!!
No comments:
Post a Comment