Tuesday 19 May 2015

விலகாமல் நீ

கிளைகளை உலுக்கி
ஓய்ந்து போகும்
காற்றாய் நீ....

விலகிப்
போவதில்லை...
அடங்கித்தான்
போகிறாய்...!!!

எதிர்கொண்டே
காத்திருப்பேன்
எக்கணமும்
உதிர்ந்து போய்விட ...!!!

No comments:

Post a Comment