Thursday 26 March 2015

நீ இருக்கும்
திசை பார்த்துதான்
தினம் பூக்கிறேன்....
மூச்சுக் காற்றினை
அனுப்பியாவது
நலம் கேட்பாயா?....

அக்காற்றின்
பெருங்கரமாவது
என் அன்பின்
விதைகளை
உன்னுள்
விதைக்கட்டும்......

No comments:

Post a Comment