நீ இருக்கும் திசை பார்த்துதான் தினம் பூக்கிறேன்.... மூச்சுக் காற்றினை அனுப்பியாவது நலம் கேட்பாயா?....
அக்காற்றின் பெருங்கரமாவது என் அன்பின் விதைகளை உன்னுள் விதைக்கட்டும்......
No comments:
Post a Comment